288
மரக்காணம் பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பக்கிங்காம் சதுப்பு நிலப்பகுதி அமைந்துள்ளது. பருவ கால மாற்றத்தின் காரணமாக கடல் நீர் பக்கிங்காம் கால்வாயில் கலந்ததால், இந்த கால்வாயின்இரண்டு ...

441
சேலம் மாவட்டம் மேட்டூரில் தொட்டில்பட்டி பாலம் பகுதியில் செல்லும் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கியது. இதன...

368
ஈரோட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் 4 பேருந்துகளின் கண்ணாடியை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் உடைத்து சென்றது அருகில் உள்ள  சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது. ...

478
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இயங்கி வந்த அமெரிக்க தூதரகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை, அதிகாலை 3 மணிக்கு சுத்தியலால் அடித்து நொறுக்கிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் காண...

842
நெல்லை : வாக்குகள் எண்ணும் அறையின் பூட்டு உடைப்பு நெல்லை : அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி வாக்குகள் எண்ணும் அறையின் சாவி தொலைந்ததால் பூட்டு உடைப்பு அம்பை தொகுதி அறையின் சாவி தொலைந்ததால் அதிகார...

229
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருவி போல கொட்டியது. அந்த தண்ணீரில் சிலர் வாகனங்களை சுத்தப்படுத்தியதுடன், சிறுவர்கள் உற்...

197
சென்னை மாதவரத்தை அடுத்துள்ள மாத்தூர் பூங்கா பின்புறம் உள்ள தெருவில் இரு சக்கர வாகனத்தில் கம்பு, கத்திகளுடன் சென்ற மர்ம நபர்கள் சிலர், ஐந்து வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளையும் சுமார் 10 ஆட்டோக்களின் கண...



BIG STORY